Thursday, September 9, 2010

பிள்ளையார் சுழி


நானும் ஒவ்வொரு முறை வலைபூ எழுதணும் ஆரம்பிச்ச நாள்ல இருந்து என் கீ போர்ட் என்னிடம் பிடுங்கப்படுகிறது.. ஏன்?? கொய்யால போதும்டா சீன் எழுத தெரியலனாலும் சீன் ஓவரா போடதன்னு நீங்க சொல்றது வாஸ்தவம் தான்..

என்ன பண்றது ஸ்டெத்ஸ் பிடிச்சவன் எல்லாம் டாக்டரும் இல்ல, கீ போர்ட் பிடிச்சவன் எல்லாம் ரைட்டரும் இல்ல.. என்னை இந்த ௨ பாரா எழுத ஊக்குவித்த என் குலதெய்வம் லக்கிலுக் அவர்களை மனதில் கொண்டு இனியொரு சதி சாரி விதி செய்வோம்.. இது என்னனு கேட்காதீங்க இனிமே எழுதலாம்னு இருக்கேன்னு சொல்றதுக்கு நான் கொடுக்கும் பில்ட் அப் (இதற்கான தமிழ் வார்த்தை யோசித்தலில் இரு நிமிடம் வீணாகி விட்டதில் நான் பெரும் துன்பம் அடைகிறேன்)

எல்லோரும் தொடர வாழ்த்துங்கள்..

2 comments: